நிழலில் படரும் இருள்
Saturday 23 February 2013
பரிவர்த்தனை -நிஷா
நீ தந்த துரோகத்தின் வலிகளை
உனக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன்,
என்னால் சுமக்க இயலாதென
தயைகூர்ந்து
என் நம்பிக்கையின் விதைகளை
எனக்கே திருப்பித் தந்துவிடு,
நான் என் கண்ணீர் ஊற்றியாவது
தழைக்கச் செய்து விடுகிறேன்..!!
1 comment:
Unknown
23 February 2013 at 22:03
செமயா இருக்குண்ணே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
செமயா இருக்குண்ணே
ReplyDelete